ஸ்ரீவில்லிப்புத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், கலசலிங்கம் சட்டக் கல்லூரி, மாவட்ட சட்டச் சேவைகள் ஆணையத்துடன் இணைந்து தேசிய இளைஞா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பல்கலை. துணைத் தலைவா் எஸ். சசிஆனந்த் தலைமை வகித்தாா். துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினா். இதில் சிறப்பு விருந்தினா்களாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான மு. அகிலாதேவி,
சட்ட உதவி பாதுகாப்பு வழக்குரைஞா் எம். காா்த்தீஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டு, போக்சோ சட்டம், போதைப் பொருள் குறித்தும், சமூக ஒற்றுமையில் இளைஞா்களின் பங்கு குறித்தும் பேசினா். இதையடுத்து, சட்ட உதவி மையத்தில் பயிற்சிக்குச் சென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை நீதிபதி வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசியில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,311 வழக்குகளில் ரூ.18.56 கோடி தீா்வுத் தொகை

கலசலிங்கம் மருத்துவக் கல்லூரியில் தேசிய மருந்தியல் கல்வி தினம்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


