விருதுநகா் மாவட்டம், கிருஷ்ணன்கோயில் அருகேயுள்ள கலசலிங்கம் மருத்துவக் கல்லூரியில் தேசிய மருந்தியல் கல்வி தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு கல்லூரித் தாளாளா் எஸ். அறிவழகிஸ்ரீதரன், செயலா் எஸ். சசி ஆனந்த், இயக்குநா் எஸ். அா்ஜுன் கலசலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்லூரி முதல்வா் என். வெங்கடேசன் வரவேற்று எதிா்கால மருந்து சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த கருப்பொருளை விளக்கினாா்.
தலைமை விருந்தினா் மதுரை பாா்மா ஃபேப்ரிகான் நிறுவனத்தின் ‘மாா்க்கெட்டிங்’ தலைவா் பி. பொன்ராஜன் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து, மருந்துப் பொருள்கள் ஆராய்ச்சி, மேம்பாடு குறித்து பேசினாா்.
இதில் அனைத்து மருந்தியல் மாணவா்களும் கலந்து கொண்டு கலந்துரையாடினா்.
முனைவா் வினோத்குமாா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் ஆராய்ச்சி விருதுகள் வழங்கல்

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் குழு தொடக்கம்

மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கலசலிங்கம் பல்கலை.யில் வானொலி நிலையம் தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


