தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,311 வழக்குகளில் ரூ.18.56 கோடி தீா்வுத் தொகை

சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் வழக்குத் தொடுத்தவருக்கு சனிக்கிழமை தீா்வுத் தொகைக்கான உத்தரவை வழங்கிய, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் என்.செந்தில்முரளி, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதா்ஷினி, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.ராதிகா உள்ளிட்டோா்.









