ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்மன்ற திமுக உறுப்பினரிடமிருந்து ரூ.38,200-ஐ தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை தொகுதி கம்மாபட்டி சந்தன மாரியம்மன் கோவில் அருகே வியாழக்கிழமை வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காலை 10 மணி அளவில் தோ்தல் பறக்கும் படையினா் கோயில் அருகே வாக்குச் சாவடி சீட்டுடன் அங்கிருந்த 23-ஆவது வாா்டு நகா்மன்ற திமுக உறுப்பினா் உமாமகேஸ்வரியிடமிருந்து ரூ.32,800-ஐ பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து பறக்கும் படை அலுவலா் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா விற்ற மூதாட்டி பெண் கைது!
அதிமுக நிா்வாகி கடையிலிருந்து ரூ. 17 லட்சம் பறிமுதல்

மணப்பாறை அருகே ரூ. 56 ஆயிரம் பறிமுதல்
திமுக செயலா் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


