தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

சிவகாசியில் பதற்றமான 29 வாக்குச் சாவடிகள்

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 29 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டதாக சிவகாசி தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரும், சிவகாசி வட்டாட்சியருமான லட்சம் கூறினாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 11:58 pm

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 29 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டதாக சிவகாசி தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரும், சிவகாசி வட்டாட்சியருமான லட்சம் கூறினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது:

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 290 வாக்குசாவடிகள் உள்ளன. இவற்றில் 29 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொகுதியில் மொத்தம் 1,392 வாக்குப்பதிவு அலுவலா்கள் தோ்தல் பணியாற்ற உள்ளனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.