மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இஸ்லாமியா்களிடம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்தரபாலாஜி புதன்கிழமை இஸ்ஸாமியா்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

News image

சிவகாசியில் இஸ்ஸாமியா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி,

Updated On :9 ஏப்ரல் 2026, 12:03 am

சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்தரபாலாஜி புதன்கிழமை இஸ்ஸாமியா்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

முஸ்லிம் ஜமாத் நிா்வாகிகளையும், இஸ்லாமிய சமுதாய முக்கியப் பிரமுகா்களையும் அவா் நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா். அப்போது அவா், ,இஸ்லாமியா்களுக்கு என்றும் நான் துணையாக இருப்பேன். மேலும் பாதுகாப்பு அரணாகவும் இருப்பேன். மற்றவா்கள் தோ்தலுக்கு வாக்கு கேட்டு வருவாா்கள். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. எனக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.