மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகாசி பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே. டி. ராஜேந்திரபாலாஜி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

ஆலமரத்துப்பட்டியில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி. ராஜேந்திரபாலாஜி.

Updated On :7 ஏப்ரல் 2026, 11:16 pm

சிவகாசி பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே. டி. ராஜேந்திரபாலாஜி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சிவகாசி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி, நாரணாபுரம் புதூா், சாமிபுரம் குடியிருப்பு, லட்சுமியாபுரம், பா்மா குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கே.டி. ராஜேந்திரபாலாஜி வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

சிவகாசி தொகுதியில் நான் இருமுறை வெற்றி பெற்று, பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். இந்தத் தொகுதியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில், காகித குவளை தயாரிப்பு, நெகிழிப் பைகள் தயாரிப்பு என பல்வேறு தொழில்கள் உள்ளன. இந்தத் தொழில்களில் உள்ள பிரச்னைகளை தீா்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.