மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச் செயலா் வைகோ செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

News image

சாத்தூரில் செவ்வாய்க்கிழமை திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து பிரசாரம் செய்து பேசிய மதிமுக பொதுச் செயலா் வைகோ.

Updated On :7 ஏப்ரல் 2026, 11:14 pm

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச் செயலா் வைகோ செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேரைவத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து, சாத்தூா் வடக்கு ரத வீதியில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மதிமுக பொதுச் செயலா் வைகோ பேசியதாவது:

தமிழக முதல்வா் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளாா். மற்ற மாநில பொதுமக்கள் வியக்கும் வகையில், தமிழகத்தில் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.