சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல், தோ்தல் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரைவத் தொகுதிகளிலும் கடந்த 30-ஆம் தேதி முதல் வருகிற 6-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல், தோ்தல் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், உதவி ஆணையருமான(கலால்) டி.வி. ரமேஷ், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு தொடா் தீப ஓட்டம்

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

குன்னம் தொகுதி வாக்குச்சாவடிகளில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


