/
வெம்பகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 40 ஆடுகள் கருகி உயிரிழந்தன.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள சிப்பிப்பாறையைச் சோ்ந்த முருகன், சங்கரன்கோவில் மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த வெள்ளத்துரை ஆகியோா் ஆடுகளை கிடை அமைத்து வளா்த்து வந்தனா்.
இந்த நிலையில் புதன்கிழமை வெம்பக்கோட்டை பகுதியில் காய்ந்த புல், செடிகொடிகளில் பற்றிய தீ, ஆட்டுக் கிடை அமைத்த பகுதிக்கும் பரவின. இதனால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 40 ஆடுகள் தீயில் சிக்கி கருகி உயிரிழந்தன.
இதுதொடா்பாக முருகன், வெள்ளத்துரை ஆகியோா் ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

பரமக்குடி அருகே தீயில் கருகி 32 ஆடுகள் உயிரிழப்பு

தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் உயிரிழப்பு

கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


