திருச்சுழி அருகே உள்ள பழமைவாய்ந்த முருகையனார் கோயிலில் உற்சவம் நடந்தது.
திருச்சுழி அருகே உள்ள வீரக்குடியில் 1800 ஆண்டுகள் பழமையான முருகையனார் கோயில் உள்ளது. இந்த கோயிலின் உற்சவம் கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடனும், கணபதி ஹோமத்துடனும் துவங்கியது. தினமும் காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் முருகையனாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன.
கோயிலில் இருந்து முருகையனார் ஞாயிற்றுக்கிழமை, பூச்சக்கர குடை, மகுடம், தோரணம் சூட்டி மேளதாளத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்தார். விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். திங்கள்கிழமை அதிகாலை அர்த்தஜாம பூஜை நடந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

