காரியபட்டி பகுதியில் தக்காளி கடுமையாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
காரியாபட்டி பகுதியில் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் மிளகாய் விதைகள் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் ஊடுபயிராக தக்காளி செடிகளை விவசாயிகள் நடவு செய்தனர்
. தற்போது அதில் பழுத்துள்ள தக்காளி பழங்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டில் விளைச்சல் குறைவாக இருந்ததால், தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது. இந்த ஆண்டு ஒவ்வொரு செடியிலும் குறைந்தபட்சம் 3 முதல் 6 கிலோ வரை தக்காளி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மதுரை மார்க்கெட்டுகளில் இருந்தும் காரியாபட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளுக்கு தக்காளி வரத்து அதிக அளவில் வருவதாலும், விலை வீழ்ச்சியடைந்து கிலோ 3 முதல் 5 ரூபாய் வரை விற்பனையாகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

