திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கழிவுநீர் தேங்கியதால் மோதல்: 5 பேர் மீது வழக்கு

காரியாபட்டி அருகே தர்மாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் வீட்டருகே வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டது. இதை அதே பகுதி வேல்முருகன் சரிசெய்தார். அப்போது சக்திவேல் கண்டித்துள்ளார். இதல் தகராறு ஏற்பட்டு, வேல்முருகன், அழகர், காளிமுத்து, கார்த்திசெல்வம், முருகன் ஆகியோர் சக்திவேலை அரிவாளால் வெட்டினராம்.

Updated On :9 பிப்ரவரி 2015, 7:00 pm

காரியாபட்டி அருகே தர்மாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் வீட்டருகே வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டது. இதை அதே பகுதி வேல்முருகன் சரிசெய்தார். அப்போது சக்திவேல் கண்டித்துள்ளார்.

இதல் தகராறு ஏற்பட்டு, வேல்முருகன், அழகர், காளிமுத்து, கார்த்திசெல்வம், முருகன் ஆகியோர் சக்திவேலை அரிவாளால் வெட்டினராம்.

வேல்முருகன் உட்பட 5 பேர் மீது காரியாபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.