நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

உதவித்தொகை வழங்கக் கோரி வட்டாட்சியரை முற்றுகையிட்ட முதியோர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் குரண்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு கடந்த சில மாதங்களாக முதியோர் உதவித்தொகை

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:33 am

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் குரண்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு கடந்த சில மாதங்களாக முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இதனால் வயதானவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் குரண்டி கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முதியவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பொன்ராமரை முற்றுகையிட்டனர். உதவிதொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.