நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காரியாபட்டி அருகேஅனுமதியின்றி மணல் அள்ளிய 7 லாரிகள் பறிமுதல்

காரியாபட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:23 am

கல்யாணி வெங்கடராமன்

காரியாபட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காரியாபட்டி அருகே ஆத்திகுளம் பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள குண்டாற்றில் அனுமதியின்றி 7 லாரிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுபாநந்தினி லாரியை சோதனையிட்டார்.

அதில், அரசு அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. உடனடியாக, 7 லாரிகளையும் கோட்டாட்சியர் பறிமுதல் செய்து ,மேல்நடவடிக்கைக்காக அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.