திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தீவிபத்து தடுப்பு விழிப்புணர்வு முகாம்

காரியாபட்டி மந்திரி ஓடையில் சேது பொறியியல் கல்லூரி சார்பாக வீட்டில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் தீவிபத்தை தடுப்பது மற்றும் முதலுதவி அளிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Updated On :14 டிசம்பர் 2014, 6:35 pm

காரியாபட்டி மந்திரி ஓடையில் சேது பொறியியல் கல்லூரி சார்பாக வீட்டில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் தீவிபத்தை தடுப்பது மற்றும் முதலுதவி அளிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ஊராட்சித் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் சீனிக்கண்ணன் முன்னிலை வகித்தார். கோவை அக்னி தீவிபத்து பாதுகாப்பு நிறுவனர் வந்தேமாதரம் மாதவன் சிறப்புரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.