நிறுவன சொத்து குறித்த தகராறு: போலீஸில் புகார்
விருதுநகர் மாவட்டம் தோப்பூரில் பி.ஏ.சி.எல். லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலங்கள் உள்ளன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லகிரி என்பவர் இதனை நிர்வகித்து வருகிறார். தோப்பூரைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் பவர் ஏஜென்ட்டாக செயல்பட்டு வருகிறரார். இவர் மதுரை










