திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சட்ட விழிப்புணர்வு முகாம்

மல்லாங்கிணறில் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Updated On :25 ஜனவரி 2013, 7:12 pm

மல்லாங்கிணறில் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

   அருப்புக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான தட்சிணாமூர்த்தி  பொதுமக்களிடம்   மனுக்களை பெற்றுக் கொண்டார். வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் செல்லையா, செயலர் செல்வராஜ், வழக்குரைஞர்கள் பாலசுப்பிரமணியன், முத்துராஜன்,  செல்வகுமார், சீனிவாசகன், குருலெட்சுமி, ராஜேஸ்வரி,  பாலசந்திரன் ஆகியோர் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.   காவல் துணைக் கண்காணிப்பாளர் நம்பிராஜன் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.