நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வரதட்சிணை கொடுமை: கணவர் கைது

அருப்புக்கோட்டை, அம்பலம் ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (31). இவருக்கும் மதுரை செல்லூர் அழகர்சாமிக்கும் 2002இல் திருமணம் நடைபெற்றுள்ளது.  

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:29 am

கல்யாணி வெங்கடராமன்

அருப்புக்கோட்டை, அம்பலம் ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (31). இவருக்கும் மதுரை செல்லூர் அழகர்சாமிக்கும் 2002இல் திருமணம் நடைபெற்றுள்ளது.  

   திருமணத்துக்கு வரதட்சிணையாக 50 பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை கொடுத்தனராம். அழகர்சாமி தன் கடனை அடைக்க மனைவியின் 50 பவுன் நகையை வாங்கி அடகு வைத்துவிட்டு,

மேலும் 20 பவுன் நகை வாங்கி வரும்படி கொடுமைபடுத்தி, வீட்டை விட்டு விரட்டியதாக, லட்சுமி அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் அழகர்சாமியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.