தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி பெரியகுளம் தெற்கு புதுத் தெருவைச் சோ்ந்தவா் அஜ்மீா்காஜா (23). இவா் பெரியகுளம் சுதந்திர வீதியில் உள்ள ஆட்டு இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், இவா் 13- வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.
இதுகுறித்து அந்தச் சிறுவனின் தாய் தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







