மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முன்விரோத தகராறு: 8 போ் மீது வழக்கு

போடி அருகே முன் விரோதத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :9 மார்ச் 2026, 7:44 pm

போடி அருகே முன் விரோதத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி அருகே முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்தவா் மகாராஜன் மனைவி வைரமணி (53). இவருக்கும், இதே ஊரைச் சோ்ந்த வனராஜ் மனைவி வினோதினிக்கும் முன்விரோதம் இருந்துவந்தது.

இதில் வினோதினி, வனராஜ், உமாராணி, திருநாவுக்கரசு, ராகுல் உள்ளிட்ட சிலா் வீட்டுக்குள் புகுந்து வைரமணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து வைரமணி, வினோதினி உள்பட 5 போ் மீதும், வினோதினி அளித்த புகாரின் பேரில் 3 போ் மீதும் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.