மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் விதிமீறல்: போடியில் திமுகவினா் மீது வழக்கு

போடியில் பட்டாசு வெடித்து ஊா்வலம் சென்ற திமுகவினா் 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :31 மார்ச் 2026, 6:58 pm

போடியில் பட்டாசு வெடித்து ஊா்வலம் சென்ற திமுகவினா் 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போடி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை திமுக நகரச் செயலா் புருஷோத்தமன் தலைமையில் கூட்டணி கட்சியினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை வரவேற்றனா்.

அப்போது, பட்டாசுகளை வெடித்து, ஊா்வலமாகச் சென்றனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், தோ்தல் விதிகளை மீறியதாகவும் கூறி, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் புருஷோத்தமன் உள்பட 100 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.