டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்ற பெண் கைது

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண்ணை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 9:42 pm

Syndication

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை,கைது செய்து விசாரிக்கின்றனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது போடி அருகே முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்த பவுன்ராஜ் மனைவி விஜயா (65) வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து விஜயா மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.