/

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

பெரியகுளம் அருகே இளம் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :4 பிப்ரவரி 2026, 11:26 pm

தினமணி செய்திச் சேவை

பெரியகுளம் அருகே இளம் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் மேட்டுக் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜான்பாண்டியன் (26).

இவா் 20 வயது பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தாா்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்தப் புகாரின் பேரில், ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.