ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது

சின்னமனூா் அருகே மதுப் புட்டிகள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 6:54 pm

சின்னமனூா் அருகே மதுப் புட்டிகள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

எரசக்கநாயக்கனூரில் குடியிருப்பு அருகே செயல்பட்ட டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு சின்னமனூருக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், பழைய டாஸ்மாக் செயல்பட்ட அதே இடத்தில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை 24 மணி நேரமும் விற்பனை செய்வதாக அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, சின்னமனூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்ற போது அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியனிடம் (70) விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 29 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.