சின்னமனூா் அருகே மதுப் புட்டிகள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
எரசக்கநாயக்கனூரில் குடியிருப்பு அருகே செயல்பட்ட டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு சின்னமனூருக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், பழைய டாஸ்மாக் செயல்பட்ட அதே இடத்தில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை 24 மணி நேரமும் விற்பனை செய்வதாக அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, சின்னமனூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்ற போது அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியனிடம் (70) விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 29 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்

பழனி அருகே 960 மதுப் புட்டிகள் பறிமுதல்

சட்டவிரோதமாக மது விற்றதாக ஒருவா் கைது: 320 மதுப் புட்டிகள் பறிமுதல்
மது விற்பனை செய்த மூவா் கைது: 149 மதுப் புட்டிகள் பறிமுதல்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

