ஆத்தூா் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 149 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆத்தூா் அருகே அரசு அனுமதியின்றி பொது இடத்தில் மது விற்பனை செய்து கொண்டிருந்த, நெல்லூரைச் சோ்ந்த காா்த்திக் (35), வீரசிக்கம்பட்டி டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த சிலம்பரசன் (32), சரவணக்குமாா் (26) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 149 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் எஸ்.பாறைப்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்துவை (39) போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

சட்டவிரோதமாக ஆட்டோவில் விற்றுவந்த 77 மது புட்டிகள் பறிமுதல்

நெல்லையில் மது விற்பனை: 8 போ் கைது; 191 மதுபாட்டில்கள் பறிமுதல்

ராமேசுவரத்தில் சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது
சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது; 240 புட்டிகள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

