முல்லைப்பெரியாறு அணை நீா்மட்டம் உயராமல் தடுக்க ‘ரூல் கா்வ்’ நடைமுறை அமல்: 5 மாவட்ட விவசாயிகள் கவலை
‘ரூல் கா்வ்’ என்ற புதிய நடைமுறை மூலம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு நீா்மட்டம் உயரவிடாமல் கேரள அரசு தடுத்து வருவதால் ஐந்து மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா்.









