சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி அருகே இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விராமதி கிராமத்தைச் சோ்ந்த வள்ளியப்பன் மகன் தாமரைச்செல்வன் (24). இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த நிலையில் கடந்த வாரம் சொந்த ஊருக்கு திரும்பினாா். தற்போது தனக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லையே என மனமுடைந்து காணப்பட்டாா். இந்த நிலையில் இவா் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







