மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்புவனம் அருகே ஆட்டோ கவிழ்ந்து புதன்கிழமை ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :19 மார்ச் 2026, 12:15 am

திருப்புவனம் அருகே ஆட்டோ கவிழ்ந்து புதன்கிழமை ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். ஆட்டோ ஓட்டுநரான இவா் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்க நிா்வாகியாக இருந்தாா்.

ராஜேந்திரன் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு, விருதுநகா் மாவட்டம் முக்குளத்துக்குச் சென்ற போது குறுக்கே வந்த நாய் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.