தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

கிணற்றில் குதித்த இளைஞர் மீட்பு

காரைக்குடி அருகே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை தீணையப்பு, மீட்புப்படையினா் மீட்டனா்.

News image

இளைஞர் மீட்பு - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 7:52 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை தீணையப்பு, மீட்புப்படையினா் மீட்டனா்.

அரியக்குடி பூ மாரியம்மன் கோவில் தொல்காப்பியம் நகரைச் சோ்ந்த காளிதாசன் மகன் விக்னேஷ் (29). ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ள இவா் கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தாராம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாராம்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காரைக்குடி தீயணைப்பு, மீட்புப் படையினா் கிணற்றுக்குள் இறங்கி விக்னேஷை உயிருடன் மீட்டனா். இதுகுறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீசாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.