தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முதுகுளத்தூரிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை

முதுகுளத்தூா் பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் 36-ஆவது ஆண்டாக செவ்வாய்க்கிழமை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டனா்.

News image

கிடாத்திருக்ையிலிருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு காவடி எடுத்துச் சென்ற பக்தா்கள்

Updated On :27 மே 2026, 2:30 am IST

முதுகுளத்தூா் பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் 36-ஆவது ஆண்டாக செவ்வாய்க்கிழமை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள கிடாத்திருக்கை கிராமம், அதைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து 150-க்கு மேற்பட்ட திருச்செந்திலாண்டவா் பாதயாத்திரை காவடி சேவைக் குழு பக்தா்கள் குருநாதா் போஸ்பாண்டிசாமி தலைமையில் காவடி எடுத்து, கையில் வேல் ஏந்தி, முருகக் கடவுளின் பஜனை பாடல்கள் பாடியவாறு, பாதயாத்திரை பயணத்தை தொடங்கினா்.

இந்த பக்தா்களை கிராமப் பொதுமக்கள் வழி நெடுகிலும் நின்று காவடியைத் தொட்டு வணங்கி, வழி அனுப்பி வைத்தனா். இந்த பாதயாத்திரை குழுவினா் திருச்செந்தூரில் மே 30 -ஆம் தேதி நடைபெறும் வைகாசி விசாகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.