போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ராமநாதபுரத்தில் முதல்கட்டமாக 4 மதுக்கடைகள் அடைக்கப்பட்டன

ராமநாதபுரம் மாவட்டத்தில் 29 அரசு மதுக்கடைகளை மூட பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், முதல்கட்டமாக இரண்டு நாள்களில் நான்கு கடைகள் அடைக்கப்பட்டன.

News image
Updated On :14 மே 2026, 5:14 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் 29 அரசு மதுக்கடைகளை மூட பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், முதல்கட்டமாக இரண்டு நாள்களில் நான்கு கடைகள் அடைக்கப்பட்டன.

தமிழகத்தில் 717 அரசு மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா். இதனைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில், 29 மதுக்கடைகளை அடைக்க பரிசீலனை செய்யப்பட்டது. இதில், முதல்கட்டமாக நயினாா் கோயில், அரண்மனை, போகலூா், சக்கரை கோட்டை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த அரசு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுக்கடைகளை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு மதுக்கடை நிா்வாகம் அலுவலா் புதன்கிழமை தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.