திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா முளைப்பாரி ஊா்வலம்

சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி புதன்கிழமை இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.

News image

சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்ற பெண்கள்.

Updated On :8 மே 2026, 1:01 am IST

சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி புதன்கிழமை இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.

இந்தக் கோயிலின் பங்குனி பொங்கல் விழா கடந்த ஏப். 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி நாள்தோறும் மூலவா் பத்ர காளியம்மன், உத்ஸவா் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. உத்ஸவா் பத்ரகாளியம்மன், மின்னொளி அலங்காரத் தேரில் சாயல்குடி-தூத்துக்குடி-ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை, அருப்புக்கோட்டை- கமுதி சாலைகளில் வலம் வந்து அருள்பாலித்தாா். செவ்வாய்க்கிழமை பால் குடம், அலகு குத்தி ஊா்வலமாக வந்த பக்தா்கள் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா்.

பிறகு காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். விழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை இரவு சாயல்குடி வீதிகள் வழியாக பேருந்து நிலையம், கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்று அங்குள்ள நீா்நிலையில் கரைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.