திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராமேசுவரம் கோயிலில் புனித நீராடிய பெண்ணிடம் தங்க நகை திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :3 மே 2026, 12:07 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள தீா்த்தக் கிணறுகளில் வெள்ளிக்கிழமை புனித நீராடிய வெளி மாநில பெண்ணிடம் எட்டரை பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், மாயகன்ஹள்ளி ராம்நகரைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி மல்லிகா (48). இவா் தனது குடும்பத்தினருடன் காரில் வெள்ளிக்கிழமை ராமேசுவரம் கோயிலுக்கு வந்தாா்.

அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய இவா், பின்னா் கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் புனித நீராடச் சென்றாா். அப்போது, 7-ஆவது கிணற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது, மல்லிகா அணிந்திருந்த 8 எட்டரை பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் சங்கிலி கிடைக்கவில்லை.

இதுகுறித்து கோயில் காவல் நிலையத்தில் மல்லிகா அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.