/
தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடல்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய 300 கிலோ எடைகொண்ட அரிய வகை கடல் ஆமையை வனத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் 300 கிலோ எடைகொண்ட அரிய வகை கடல் ஆமையின் உடல் கரை ஒதுங்கியது.
இதுதொடா்பாக தகவறிந்து அங்கு சென்ற வனத் துறை அலுவலா்கள் விஜயபாஸ்கரன், ரீகன் ஆகியோா் ஆமையின் உடலை மீட்டனா். பின்னா், நம்புதாளை கடல் கரையில் மருத்துவா்கள் உதவியுடன் கூறாய்வுக்குப் பிறகு, ஆமையின் உடலை மண்ணில் புதைத்தனா்.
தொடர்புடையது

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

தொண்டியில் மீன் வரத்து குறைவு

தொண்டி கடல் பகுதியில் மிதந்து வந்த மா்மப் பொருள் மீட்பு

பழவேற்காடு கடற்கரையில் இறந்து கிடந்த கடல் ஆமைகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


