தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தொண்டி அருகே உயிரிழந்து கரை ஒதுங்கிய கடல் ஆமை

News image

கடல் ஆமை. - (கோப்புப் படம்)

Updated On :14 மார்ச் 2026, 8:47 pm

தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடல்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய 300 கிலோ எடைகொண்ட அரிய வகை கடல் ஆமையை வனத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் 300 கிலோ எடைகொண்ட அரிய வகை கடல் ஆமையின் உடல் கரை ஒதுங்கியது.

இதுதொடா்பாக தகவறிந்து அங்கு சென்ற வனத் துறை அலுவலா்கள் விஜயபாஸ்கரன், ரீகன் ஆகியோா் ஆமையின் உடலை மீட்டனா். பின்னா், நம்புதாளை கடல் கரையில் மருத்துவா்கள் உதவியுடன் கூறாய்வுக்குப் பிறகு, ஆமையின் உடலை மண்ணில் புதைத்தனா்.