தொண்டி கடற்கரை பகுதியில் மீன வரத்துக் குறைந்ததால் மீன் விலை அதிகரித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுபட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, எம் .ஆா்.பட்டினம், பாசிபட்டினம், எஸ் பி.பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிடிக்கபடும் மீன்கள் திருவாடானை, சி.கே.மங்கலம், தேவகோட்டை, காரைக்குடி, புளியால், காளையாா்கோவில், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மீன்கள் வரத்துக் குறைவாக இருப்பதாக மீனவா்கள் கவலயுடன் தெரிவித்தனா். இதனால், இறால் கிலோ ரூ.800-க்கும், நண்டு கிலோ ரூ.900-க்கும், விலை மீன் கிலோ ரூ.500-க்கும், பாறை மீன் கிலோ ரூ.800-க்கும் விற்பனை ஆனது. இதனால் மீன் உணவுப் பிரியா்கள் கவலை அடைந்தனா்.
தொடர்புடையது

வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உயா்வு!

தொண்டியில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு

ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு

தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட ஊா் தொண்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


