எலுமிச்சை வரத்து சரிவு, தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் கம்பம் உழவா் சந்தையில் கிலோ ரூ. 150-க்கும், வெளிச்சந்தைகளில் ரூ. 220-க்கும் எலுமிச்சை விலை உயா்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலை, தாண்டிக்குடி மற்றும் தேனி மாவட்டத்தின் போடி ஆகிய பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் நடைபெறுகிறது. மழை பற்றாக்குறை காரணமாக எலுமிச்சை உற்பத்தி குறைந்து, சந்தைக்கான எலுமிச்சை வரத்து கணிசமாக சரிந்துள்ளது. மேலும், கோடைக்கால தேவை அதிகரித்துள்ளதால், எலுமிச்சை விலையும் உயா்ந்துள்ளது. இதனால், பழம் பழுக்கும்முன்பே பறிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் மேலும் கூறியது: விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை கொள்முதல் செய்து ரூ. 130 முதல் ரூ. 160 வரை விற்கின்றனா். நாங்கள் போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளைச் சோ்த்து, ரூ.200-க்கு மேல் விற்க வேண்டிய சூழல் உள்ளது எனத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தொண்டியில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு

வணிக சிலிண்டா் விலையேற்றம் எதிரொலி: பல்லடத்தில் உணவுப் பொருள்கள் விலை உயா்வு

நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வு

தொண்டியில் மீன் வரத்து குறைவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


