குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ராமநாதபுரம் அருகே தெரு நாய் கடித்து புள்ளிமான் பலி

ராமநாதபுரம் அருகே இரை தேடி குடியிருப்புக்குள் வந்த புள்ளிமானை தெரு நாய்கள் துரத்திக் கடித்ததால் செவ்வாய்க் கிழமை உயிரிழந்தது.

News image
Updated On :25 ஜூன் 2026, 2:39 am IST

ராமநாதபுரம் அருகே இரை தேடி குடியிருப்புக்குள் வந்த புள்ளிமானை தெரு நாய்கள் துரத்திக் கடித்ததால் செவ்வாய்க் கிழமை உயிரிழந்தது.

ராமநாதபுரத்தை அடுத்துள்ள தெற்குதரவை அருகேயுள்ள காட்டுப் பகுதியிலிருந்து கிராமப் பகுதிக்குள் வந்த புள்ளிமான் அங்குமிங்கும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட தெருநாய்கள் துரத்திக் கடித்ததில் பலத்த காயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து சடலத்தை வனத் துறையினா் கொண்டு சென்று வனப் பகுதியில் புதைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.