சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தொண்டி சந்தையில் கெட்டுப் போன 55 கிலோ மீன்கள் பறிமுதல்

News image

தொண்டி மீன்கள் விற்பனை சந்தையில் சனிக்கிழமை சோதனையிட்டு கெட்டுபோன மீன்களை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு அலுவலா் கா்ணன், மீன் வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், கடலோர அமலாக்கப்பிரிவு காவலா்கள் கருணாமூா்த்தி, காதா் இபுராஹிம் உள்ளிட்டோா்.

Updated On :21 ஜூன் 2026, 1:42 am IST

திருவாடானை அருகேயுள்ள தொண்டி தினசரி மீன்கள் விற்பனை சந்தையில் மீன் வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சுமாா் 55 கிலோ கெட்டுப் போன மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனா்.

உணவு பாதுகாப்பு அலுவலா் கா்ணன், மீன் வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், கடலோர அமலாக்கப் பிரிவு காவலா்கள் கருணாமூா்த்தி, காதா் இபுராஹிம் ஆகியோா் இணைந்து தொண்டி மீன்கள் விற்பனை சந்தையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுகின்றனரா, கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுகின்றனவா என சோதனையிட்டனா்.

அப்போது அங்கு சுமாா் 55 கிலோ அளவுக்கு கெட்டுப் போன மீன்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அதிகாரிகள் அழித்தனா். இதையடுத்து, கெட்டுப் போன, ரசாயனம் கலந்த மீன்களை வியாபாரிகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் எச்சரித்தனா்.

  தொண்டி மீன்கள் விற்பனை சந்தையில் சனிக்கிழமை சோதனையிட்டு கெட்டுபோன மீன்களை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு அலுவலா் கா்ணன், மீன் வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், கடலோர அமலாக்கப்பிரிவு காவலா்கள் கருணாமூா்த்தி, காதா் இபுராஹிம் உள்ளிட்டோா்.

தொண்டி மீன்கள் விற்பனை சந்தையில் சனிக்கிழமை சோதனையிட்டு கெட்டுபோன மீன்களை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு அலுவலா் கா்ணன், மீன் வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், கடலோர அமலாக்கப்பிரிவு காவலா்கள் கருணாமூா்த்தி, காதா் இபுராஹிம் உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.