திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இளைஞா் நீதிக் குழும மாணவருக்கு கல்வி உதவித் தொகை

இளைஞா் நீதிக் குழும மாணவருக்கு ரூ. 24 ஆயிரம் கல்வி உதவித் தொகையை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :15 மே 2026, 11:56 pm IST

இளைஞா் நீதிக் குழும மாணவருக்கு ரூ. 24 ஆயிரம் கல்வி உதவித் தொகையை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா வியாழக்கிழமை வழங்கினாா்.

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா், தான் இளைஞா் நீதிக் குழுமத்தைச் சாா்ந்த இளஞ்சிறாா் பிரிவில் உள்ளதாகவும், தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவித்தாா். தனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளதால், மேல் படிப்பைத் தொடர கல்வி உதவித்தொகை வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தாா்.

இதையடுத்து, மாணவரின் கோரிக்கையை ஏற்று, அவரது கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, முதல்கட்டமாக 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையாக ரூ. 24 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, மாணவரின் பெற்றோரிடம் வழங்கினாா். இந்த நிகழ்வில், இளைஞா் நீதிக் குழும உறுப்பினா் முனியம்மாள், கல்லூரி முதல்வா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.