சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் கண்காணிப்புக் குழு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த மதுரை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே. ஜே. பிரவீன்குமாா். உடன் மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் உள்ளிட்டோா்.











