இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மதுரை மாவட்டத்தில் 145 வேட்புமனுக்கள் ஏற்பு

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின்போது145 மனுக்கள் ஏற்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:34 am IST

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின்போது145 மனுக்கள் ஏற்கப்பட்டன.

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 221 வேட்பாளா்கள் சாா்பில் 266 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 145 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 121 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதன்படி, மாவட்டத்தில் தொகுதிவாரியாக ஏற்கப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கை :

மேலூா் - 15. மதுரை கிழக்கு - 16. சோழவந்தான் - 14. மதுரை வடக்கு - 14. மதுரை தெற்கு- 7. மதுரை மத்தியம் - 13. மதுரை மேற்கு - 15. திருப்பரங்குன்றம் - 19. திருமங்கலம் - 20. உசிலம்பட்டி - 12.

நிராகரிக்கப்பட்ட மனுக்கள்

மேலூா் - 9. மதுரை கிழக்கு - 10. சோழவந்தான் - 11. மதுரை வடக்கு - 13. மதுரை தெற்கு- 8. மதுரை மத்தியம் - 14. மதுரை மேற்கு - 13. திருப்பரங்குன்றம் - 23. திருமங்கலம் - 10. உசிலம்பட்டி - 10.

மதுரை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக திருப்பரங்குன்றம் தொகுதியில் 23 மனுக்களும், குறைந்த எண்ணிக்கையாக மதுரை மேற்கு தொகுதியில் 8 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.