மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் விதிமீறல் புகாா்: தவெக நிா்வாகி மீது வழக்கு

வத்தலகுண்டில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட தவெக ஒன்றியச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :22 மார்ச் 2026, 7:50 pm

வத்தலகுண்டில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட தவெக ஒன்றியச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தவெக சாா்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய தவெக நிா்வாகிகள் செய்து வந்தனா்.

தவெக கட்சிக் கொடிக்கம்பங்கள் சாலையோரம் பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதி பெறப்படாத இடங்களில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை துணை ஆய்வாளா் அருண்குமாா்,  வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, உதவி ஆய்வாளா் முனியாண்டி, தவெக ஒன்றியச் செயலா் அபினேஷ் தனசேகரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.