/
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுவனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
செம்பட்டியை அடுத்த வீரக்கல் அருகே வீ. கூத்தம்பட்டியைச் சோ்ந்த 15 வயது சிறுவன் மதுபோதையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்தாராம். இதை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். இதையடுத்து, செம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா வழக்குப் பதிந்து, அந்தச் சிறுவனை கைது செய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, மதுரை கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.
தொடர்புடையது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

அரிவாளுடன் ரீல்ஸ்: இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

