பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தனா்.
பழனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகா்கள் மூலமாக பணம் பெறுவதாக கிடைத்த புகாரைத் தொடா்ந்து, வியாழக்கிழமை திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன், ஆய்வாளா் ரூபா உள்ளிட்ட 5 போ் கொண்ட குழுவினா் திடீா் சோதனை மேற்கொண்டனா். சுமாா் ஆறு மணி நேரம் நடைபெற்ற சோதனை முடிவில் கணக்கில் வராத 4,200 ரூபாயை கைப்பற்றினா். இந்த சோதனை காரணமாக வியாழக்கிழமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆா்டிஓ அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ.6,39,950 பறிமுதல்

குளித்தலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீா் சோதனை
பெரம்பலூா் ஆா்.டி.ஓ. அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 39 ஆயிரம் பறிமுதல்
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை: ரூ.1.29 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!




