திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

குளித்தலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீா் சோதனை

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 35 ஆயிரம் சிக்கியது.

News image

குளித்தலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸாரின் வாகனம்.

Updated On :19 ஜூன் 2026, 4:24 am IST

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 35 ஆயிரம் சிக்கியது.

குளித்தலை அருகேயுள்ள அய்யா்மலை பகுதியில் உள்ள இந்த அலுவலகத்தில் கரூா் ஊழல் தடுப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் அம்புரோஸ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

முன்னதாக ஊழல் தடுப்பு போலீஸாரை கண்டதும் அங்கு இருந்த இடைத்தரகா்கள் ஓட்டம் பிடித்தனா். பின்னா் போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 35 ஆயிரம் சிக்கியது. தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.