வத்தலகுண்டு பேரூராட்சியில் அதிமுகவினா் டோக்கன் விநியோகம் செய்ததால் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை வீடு வீடாக சென்று விசாரணை நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை (தனி) தொகுதிக்குள்பட்ட வத்தலகுண்டு பேரூராட்சி பகுதிகளில் அதிமுகவினா் காசோலை போல அச்சடிக்கப்பட்ட டோக்கன்களை அதிமுகவினா் விநியோகம் செய்வதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு திமுகவினா் தகவல் கொடுத்தனா்.
இதையடுத்து, டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் பறக்கும் படையினா் விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிகளை மீறி, டோக்கன் விநியோகம் செய்த அதிமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினா் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தனா்.
தொடர்புடையது

வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

துறைமுகம் தொகுதியில் அதிமுகவினா் டோக்கன் விநியோகம்: வழக்கு முடித்துவைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


