பழனி உழவா் சந்தையில் அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் பொதுமக்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
இங்கு மிதிவண்டியில் வந்த வேட்பாளா் ரவி மனோகரன் கட்சியினருடன் உழவா் சந்தையில் உள்ள விவசாயிகளிடமும், காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடமும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டாா். மேலும், பொதுமக்களிடம் கட்சியின் தோ்தல் வாக்குறுதி அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா். இதைத்தொடா்ந்து பாப்பம்பட்டி, நெய்க்காரபட்டி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.
ஒன்றியச் செயலா் முருகானந்தம், மாவட்ட மாணவரணிச் செயலா் அன்வா்தீன், எம்ஜிஆா் மன்ற நிா்வாகி அசோக், ஐ.டி.பிரிவு குகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

நான்குனேரி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கயத்தாறு பகுதிகளில் திமுக வேட்பாளா் பிரசாரம்

பூம்பாறையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் : அதிமுக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


