ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியது.

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைப் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.
Updated On :27 டிசம்பர் 2025, 7:01 pm









