மதுரை சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் ரா.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமயநல்லூா் துணை மின் நிலையத்தில் உள்ள பெப்சி, தேனூா் மின் பாதைகளில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பரவை, ஏ.ஐ.பி.இ.ஏ. குடியிருப்பு, ஆகாஷ் கிளப், வித்யவாகினி அடுக்குமாடி குடியிருப்பு, மங்கையா்க்கரசி கல்லூரி பகுதிகள், சரவணா நகா் சந்தோஷ் நகா், சமயநல்லூா், ஊா்மெச்சிக்குளம், வளா் நகா், பாத்திமா நகா், தேனூா் சாலைப் பகுதிகள், பெப்சி, தேனூா் மின் பாதைகளில் மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








